• கண் கலங்க வைத்தது உண்மை இது!!!

    ஒருநாள் தாய் தன் மகனிடம்

    கேட்கிறாள்..... மகனே..நான் கண் தெரியதவளாய் இருந்தால் நீ என்ன செய்து இருப்பாய் என்று...?

    அதற்கு மகன் நான், சிகிச்சைக்காக உலகின் சிறந்த கண் மருத்துவ டாக்டரை
    நாடி இருப்பேன் என்று பதில்
    கூறினான்.....

    சிறிது நேரம் அதே கேள்வியை பிறகு அவரது தாயிடம் மகன் கேட்டு பார்த்தான்

    "நான் கண் தெரியாதவனாய்
    இருந்தால் நீங்கள் என்ன செய்து இருந்திருப்பிர்கள்"
    என்று.

    அதற்கு அந்த தாய்
    பொறுமையாக பதில்
    கூறினாள்.....

    நான் என் இரண்டு கண்களையும் உனக்கு தானமாக கொடுத்திருப்பேன் " என்று.....

    பார்த்தீர்களா தாய்ப்பாசம் தாய்க்கு நிகராக
    யாரும் இல்லை
  • 0 comments:

    Post a Comment